வவுனியா மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய எம்.இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெற்றதையடுத்து, கடந்த ஜுன் மாதம் வவுனியா மாவட்ட நீதிபதியாக எம்.வை.எம்.இஸ்ஸடீன் நியமிக்கப்பட்டிருந்தார். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அரச சட்டவாதியாக அமலவளன் பணியாற்றியுள்ளார்.
